வியாழன், 20 அக்டோபர், 2016

எந்தபொ.த.அதி(PIO)அனுப்புவதுஎனதெரியவில்லைஎனில்
@ மாநில அரசுக்கான மனு எனில்: உங்களது 
      மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு(District 
      Collector Office) அனுபினால்  அவர்கள் நம் 
      மனுவை   த.பெறும்.உ சட்டபிரிவு 6(3) படி தகுந்த 
      பொ.த.அதி(PIO)க்கு அனுப்புவர்கள்.
@ அனுப்பிய தகவலை நமக்கு 5 நாட்களுக்குள் 
      தெரிவிக்க வேண்டும்.
@மத்திய அரசுக்கான மனு எனில்:
பெறுனர்,
அஞ்சல்கங்களின் கண்காணிப்பாளர் (Superintendent Of Post Office),
கோட்ட தலைமை அஞ்சல் அலுவலகம்(Divisional Head Post Office).------------ PIN-CODE .
@நமது ஊருக்கு சம்மந்தப்பட்ட கோட்ட தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு (Divisional Head Post Office) அனுப்பினால் அவர்கள் நம் மனுவை தகுந்த பொ.த.அதி (PIO) க்கு அனுப்புவர்கள். இவ் அலுவலகம் பற்றி நமது பகுதி தபால்காரரிடம் கேட்டுதெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: