மனு எழுத யார் உதவவேண்டும் ?
@பொது தகவல் அதிகாரி (PIO) அல்லது உதவி தகவல் அதிகாரி (Assistant PIO) மனு எழுத, மேல்
முறையீடு செய்ய மனுதாரறுக்கு உதவ வேண்டும்.
@ வாய்மொழி விண்ணப்பத்தை எழுத்து வடிவில்
மாற்ற இரு அதிகாரிகளும் உதவவேண்டும்.
@ உடல் ஊனமுற்றோர்கும் தகுந்த உதவி செய்ய
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக